2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காஹவத்தையில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு காஹவத்தை  நகரில் சற்று முன்னர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகெத்தன பிரதேசவாசிகள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஹவத்தை , கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என இன்று வியாழக்கிழமை(28) தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அம் மூவரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .