2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

1555 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜூன் 07 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(7) கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது 1555 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X