Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 07 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்,எம்.செல்வராஜா
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பதுளை மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு தோட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை(7) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலையைமயில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பேதங்களை மறந்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
பதுளை குயின்ஸ்டவுன், செரண்டிப் ஆகிய தோட்டங்களிலும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
46 minute ago