2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிங்கா ஓயாவிலிருந்து சடலம் மீட்பு

Kogilavani   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி – மாத்தளை பிங்கா ஓயாவிலிருந்து  ஆணின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.

சுமார் 45-50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X