Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்
மகாவலி கங்கையின் கிளை ஆறான பத்தனை ஆற்றில் மிதந்துவந்த ஒரு மாதமேயான ஆண் சிசுவின் சடலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை(30) பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிசுவின் சடலம் ஆற்றில் மிதப்பதை கண்ட பிரதேச மக்கள், சடலத்தை கரையில் எடுத்து வைத்த பின்னர் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணையை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
2 hours ago
5 hours ago