Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 30 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் நேற்று (30) தீ பரவியமையால், 5 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நோர்வூட் பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
5 hours ago