Gavitha / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் அநாகரிகமான முறையில் செயற்பட்ட 55 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்சதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் பகுதியில் சனிக்கிழமை (12) மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த பிரித்தானிய பிரஜை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
15 minute ago
23 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
24 minute ago
1 hours ago