Kanagaraj / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 வயதான முதியவரின் சடலம், உருகுலைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு-02 ராமநாயக்க மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்த இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸின் குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு Scenes of Crime Officer (SOCO) கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
15 minute ago
23 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
24 minute ago
1 hours ago