Editorial / 2020 மே 05 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
வெசாக் வாரத்தை முன்னிட்டு, அளுத்கம-கந்தே விஹாரையில் விஹாராதிபதி கொக்காவிட்ட விபுலசார தேரரின் ஓய்வூதிய பணத்தில், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்காக, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு கந்தே விஹாரையில் நேற்று (04) நடைபெற்றது.
களுத்துறை- நாகொடை வைத்தியசாலை, அளுத்கம மற்றும் தர்காநகர் வைத்தியசாலைகள், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025