Editorial / 2020 மார்ச் 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
மொரந்தொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணதுவ-உஸ்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில், ஒன்று கூடி போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேர் நேற்று (27) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மொரந்தொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago