2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தொலைபேசி அழைப்பினால் தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக புகழ்பெற்ற உடற்கட்டுமான வீரரும் இராணுவத்தில் பணியாற்றுபவருமான 25 வயதுடைய நபரொருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பமொன்று பாணந்துறை மொறகஹகேனயில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 3 மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவரது மனைவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அநாமதேய அழைப்பினால் எழுந்த வாய்தர்க்கத்தினாலேயே மேற்படி நபர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .