Super User / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
துமிந்த சில்வா குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சண்டையில் ஒக்டோபர் 8 இல் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகளில் இருந்து பெறப்பட்ட இரத்தக் கறைகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசாந்த டி அல்விஸ் இன்று கட்டளையிட்டார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, துமிந்த சில்வா ஆகியோரின் வாகனங்களிலிருந்து இரத்தக் கறைகளுடனான ஆடைகளை கண்டெடுத்ததாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுகத்குமார கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் கூறினார்.
ஒரு றிவோல்வர், வெற்றுத் தோட்டாக்கள், இரத்தக்கறையுடனான மோட்டார் சைக்கிள், எரிந்த 'டிபெண்டர் வாகனம்' என்பவற்றை மீட்டதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரி கூறினார
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago