2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சர்வதேச செஞ்சிலுவை சங்க இலங்கை தலைவர் - நீதி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் யிவெஸ் கியோவனோனிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன்போது, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெரிசலை குறைப்பதற்கு இணைந்து மேற்கொள்ளக்கூடிய செயல்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி ரல்ப் வெஹ்பி மற்றும் தடுப்புக் காவல் இணையதிகாரி லையின் கிரஹம் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X