2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் பிரச்சினை; தீர்வு காணும் பொறுப்பு முதலமைச்சரிடம் கையளிப்பு: அலவி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 08 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை இந்துக் கல்லூரிக்கான புதிய அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். 

இதேவேளை, மேற்படி பாடசாலையின் அதிபராக ஷர்மா என்பவரை நியமித்ததாக தான் கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஆளுநர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0

  • thamilan Sunday, 08 January 2012 06:29 PM

    இந்த நீலகண்டனுக்கு இது தேவையில்லாத வேலை.

    Reply : 0       0

    old boy Monday, 09 January 2012 03:45 AM

    இது தமிழர்களின் இரத்தத்தால் வாங்கப்பட்ட கல்லூரி. தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள், இது எங்கள் சொத்து, தரமான அதிபரை நியமியுங்கள், எந்தசந்தர்பத்திலும் கல்லூரியின் பரந்த காணியையும், கல்லூரியையும் பாதுக்காக்கும் வல்லமை படைத்தவராக அதிபர் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக இருக்கக்கூடாது.

    Reply : 0       0

    kuru Monday, 09 January 2012 04:50 AM

    துள்றமாடு பொதி சுமக்கும்........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .