2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தில் வருகைதந்த இனந்தெரியாத நபர்களை அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளர். ரைய்கம்புர தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் பித்சிறி பொன்சேகா மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவரது வீட்டுகருகில் வைத்தே இந்த தாக்குதல் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சங்கத்தின் தலைவர் கடுங் காயங்களுக்கு இலக்கான நிலையில் பாணந்துறை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .