2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி:இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் மோதுண்டதில் இளைஞன் பலியானதுடன் மற்றும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்திலேயே இந்த சம்பவம் இன்று மாலை இடபெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .