2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இந்திய ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கல்

Super User   / 2013 மார்ச் 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முஹர்ஜிக்கு தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் நினைவு பரிசு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெளிநாடுகளுக்கிடையில் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்த்தின் கீழ் இந்தியாவின் தேசிய தினத்தையிட்டு இலங்கையின் தேசிய மாணவர் படையணியின் பிரதிநிதிகள் சிலர் இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது இந்திய ஜனாதிபதியை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர்  மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர சந்தித்து உரையாடினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X