2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அமைச்சர் றிசாத் - ஜேர்மன் தூதுவர் சந்திப்பு

Super User   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டாக்டர் ஜேர்கன் மொர்ஹாட் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, வர்த்தம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X