2025 ஜூலை 19, சனிக்கிழமை

உணவு தவிர்ப்பு போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, திங்கட்கிழமை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரை யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

வெகுஐன அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினர்களும் ஆதரவை வழங்க வேண்டுமென, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X