2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் பிரசவம்

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருந்து பிரசவவலி காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு நான்கு பெண் சிசுக்கள் பிறந்துள்ளனவென, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கே, இவ்வாறு நான்கு பெண் சிசுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குழந்தைகள் தற்போது ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் அவர்கள் விசேட மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .