Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஓராண்டாகியுள்ள நிலையில், இன்று (15) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
6 hours ago