2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

Thipaan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை மூர்க்கன் கடலில் சனிக்கிழமை (19) குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

புஸ்பராசா துவாரகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்ற போதே இவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .