2025 மே 14, புதன்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்

கடந்த 5 நாள்களாகக் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர், புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, நேற்று  (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தரென அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இது ​தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .