2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துணுக்காயில் இரண்டாம் கட்டஉர விநியோகம்

George   / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் கமநல சேவை நிலையத்தால் இரண்டாம் கட்ட உர விநியோகம், எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக துணுக்காய் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் தெரிவித்தார்.

மருதங்குளம், மல்லாவிக்குளம், கோட்டை கட்டியக்குளம், வவுனிக்குளத்தின் கீழான யோகபுரம் கிழக்கு, புகலேந்தி நகர், சாலம்பல், திருநகர் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இந்த உரம் வழங்கப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .