Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரின் உருவ பொம்மை யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (02) எரிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை கடந்த 12 ஆம் திகதி முதல் முன்னெடுத்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் கடந்த 12 ஆம் திகதி; முதல், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரின் உருவ பொம்மை யாழ். பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டுள்ளது.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago