க. அகரன் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, புதிய பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய, கலாவத்தையைச் சேர்ந்த நபரொருவரிடம் இருந்து, 45000 ரூபாய் போலி நாணயத்தாள்களை பொலிஸார் இன்று (12) கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் சோதனையிட்டபோதே, அவரிடமிருந்து போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுமாறும், 1000 ரூபாய் பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago