Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 06 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 9பேரையும், எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன், ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
சனிக்கிழமை இரவு நெடுந்தீவுக்கு வடக்கே, 3 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், இரண்டு விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், புதுக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
26 minute ago
28 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
32 minute ago
35 minute ago