2025 ஜூன் 21, சனிக்கிழமை

மேயர் - ஆளுநர் சந்திப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை இன்று (18) சந்தித்து கலந்துரையாடினார்.

ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, யாழ் மாநகரத்தை அழகுபடுத்துவதுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதுக்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதுக்கு தயாராக இருப்பதாகவும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் கோரிக்கையை முன்வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .