2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மானிப்பாயில் திருட்டு: சந்தேக நபர்கள் இருவர் கைது

Gavitha   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் இந்துக்கல்லூரி வீதியிலுள்ள வீடொன்ல், 12 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, மானிப்பாய் பொலிஸார், இன்று (04) கைது சயெ;துள்ளனர்.

கடந்த 02ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன. மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸாரின் நடவடிக்கையில் பின்னர், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .