2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலை விஞ்ஞானபீட மாணவர்களுக்கிடையில் மோதல்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி. விஜிதா

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்களுக்கிடையில் நேற்று (11) இரவு இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானபீட 4ஆம் வருட மாணவர்களுக்கும் 2 ஆம் வருட மாணவர்களுக்கும் இடையே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

யாழ்.கந்தர்மடம் பகுதியில் 2ஆம் வருட மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற 4 ஆம் வருட மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X