Editorial / 2018 மார்ச் 26 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளருக்கான இரகசிய வாக்கெடுப்பில், தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நிறுத்தப்பட்ட மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட றெமிடீயஸும் தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரில் குலுக்கல் முறையில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு, அந்நபருக்கும் ஆர்னோல்டுக்குமிடையே மேயருக்கான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
14 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago