2025 ஜூன் 30, திங்கட்கிழமை

9 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கையை அண்மித்த பருத்தித்துறை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 9 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 1 விசைப்படகில் வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர், புதன்கிழமை (14) கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X