Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை அண்மித்த பருத்தித்துறை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 9 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 1 விசைப்படகில் வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர், புதன்கிழமை (14) கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
35 minute ago