2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 15 பேர் எழுவைதீவில் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.எழுவைதீவில் 4 படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 15 பேரை காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் புதுக்கோட்டை ஜனதாப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காரைநகர் கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .