Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டெனியல்)
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை நடத்தும் போசாக்கு கண்காட்சி நவம்பர் 8ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ். இனுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயகுமரன் தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago