2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழில் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 10,770 பரீட்சார்த்திகள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இந்தமுறை யாழ். மாவட்டத்திலிருந்து 10 ஆயிரத்து 770 மாணவர்கள் தோற்றுகின்றனர் என யாழ். வலயக் கல்விப் பணிமணை அறிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்திற்கமைய 5 ஆயிரத்து 279 பேரும் பழைய பாடத்திட்டத்திற்கமைய 5 ஆயிரத்து 491 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் 100 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X