2025 மே 20, செவ்வாய்க்கிழமை

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட்டுக்களை விற்ற 16 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட்டுக்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 16 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் எதிர்வரும் வாரங்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போதே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட்டுக்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 16 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X