2025 மே 21, புதன்கிழமை

கொக்காவிலில் தொலைத்தொடர்பு கோபுரம் 6 ஆம் திகதி ஜனாதிபதியினால் திறக்கப்படும்

Kogilavani   / 2011 ஜூன் 01 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)
கொக்காவிலில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு மற்றும் ரூபவாஹினி அஞ்சல் நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 6 ஆம் திகதி கொக்காவில் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

1990 ஆம் ஆண்டு அங்கு அமைந்திருந்த தொலைத் தொடர்புக் கோபுரமும் ரூபவாஹினி அஞ்சல் நிலையமும் விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்டதன் பின்னர் புதிதாக இந்தக் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .