2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில். 8 மணித்தியால மின்தடை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் எதிர்வரும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்;கிழமை ஆகிய தினங்களில் 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மாவடிப் பிரதேசம், மூளாய் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் உரும்பிராய், ஊரெழு பிரதேசத்தின் ஒருபகுதியிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .