2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

13 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை(25) இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவரினால் கடத்திச்செல்லப்பட்டே மேற்படி சிறுமி வல்லுறவுக்குபட்படுத்தப்பட்டுள்ளார். பொதுமக்கள் சிறுமியை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .