2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

13 வயது மகளை துன்புறுத்தி வல்லுறவு புரிய முயற்சித்த தந்தை தலைமறைவு

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும்  முகமாக அவளை துன்புறுத்தி கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்த தந்தை தலைமறைவுவாகியுள்ளார்.

தாழையடி மருதங்கேணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் காணப்பட்ட மேற்படி தந்தை தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தபோது அச்சிறுமி அதற்கு  இசைந்து கொடுக்காமையால் அவளை துன்புறுத்தி  கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்துள்ளார்.

சிறுமியின் தாயார் சிறுமியை  சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  மேற்படி நபரை தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X