Menaka Mookandi / 2010 நவம்பர் 14 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆக்க இலக்கிய படைப்பாளிகளின் மறுபாதியும் புத்தகக் கூடமும் இணைந்து நடத்தும் ஆக்க இலக்கிய நூல்களின் கண் காட்சியும் விற்பனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் மலையகப் படைப்பாளி எஸ்.பி.பாலமுருகனின் கலந்து ரையாடல் இன்று மாலை மூன்று மணிக்கும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago