2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். இந்திய துணைத் தூதுவரலயத்தின் 'புதுச்சேரி புளு' சித்திரக் கண்காட்சி

Super User   / 2011 மே 04 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவரலயலம், கொழும்பு இந்திய கலாச்சார மையத்துடன் இணைந்து தென்னிந்திய சித்திரக் கண்காட்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

'புதுச்சேரி புளு' என பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சியானது நாளை வியாழக்கிழமை வியாழக்கிழமைமாலை 5 மணிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரி குமார சுவாமி மண்டபத்தில் நடைபெறவள்ள இக்கண்காட்சியானது 6,7,8 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம் என யாழ். இந்தியத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X