Kogilavani / 2011 மே 27 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வீட்டில் அடுப்பு பற்றவைத்த வேளையில் ஆடையில் தீப்பிடித்து உடல் முமுவதும் பரவியதால் இளம் பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பலியாகியுள்ளார்.
பருத்தித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த சீனித்தம்பி சுதர்சனா (வயது 21) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago