2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

நெடுந்தீவு தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 1908, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 102 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 2010 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X