A.P.Mathan / 2011 ஜூலை 23 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.
நெடுந்தீவு தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 1908, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 102 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 2010 ஆகும்.
19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago