2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில். சில பிரதேசங்களில் சனிக்கிழமை மின்தடை

Kogilavani   / 2011 நவம்பர் 03 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில். வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால்  எதிர்வரும் சனிக்கிழமை சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.அலுவலகம் அறிவித்துள்ளது.

புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் காலை 8.30 மணிமுதல் மாலை    5.00 மணிவரை மின் விநியோகம் தடைப்படுமென மின்சார சபையின் யாழ்.அலுவலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X