2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சாவக்காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சாவக்காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தை யாழ்.பொலிஸார் இன்று திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.இராசலிங்கம் (வயது 60) என்ற முதியவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவர். இவரது சடலம் உடற்குற்றியல் பரிசோதனைக்காக யாழ். பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக யாழ்.பொலிஸார் இவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .