2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

படகிலிருந்து கடலுக்குள் தவறி வீழ்ந்த மீனவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சுண்டிக்குளம் பகுதியில் படகில் நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் கடலில் தவறி வீழ்ந்து இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இயக்கச்சியைச் சேந்த வி.ஆனந்தராசா (வயது 42) என்ற மீனவரே இவ்வாறு கடலில் தவறி வீழ்ந்து மரணமடைந்தவராவார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளிநொச்சி பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X