2025 ஜூன் 21, சனிக்கிழமை

சாந்திகம் உளவளத்துணை நிலையத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிரிசன்)


சாந்திகம் உளவளத்துணை நிலையத்தின் 24ஆவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு, யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சாந்திகம் உளவளத்துணை நிலையத்தின் ஆரம்ப கர்த்தாக்களில்  ஒருவரும்; தற்போதைய சகவாழ்வு நிறுவனத்தின் பணிப்பாளருமான அருட்தந்தை டேமியன் அடிகளார் கலந்துகொண்டார்.

இவர்களுடன் லண்டனிலிருந்து வருகைதந்த உள வைத்திய கலாநிதி மாசியா,  வைத்திய கலாநிதி  பெண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நடன நிகழ்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .