2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் ஒளிரும் காத்தாடிகள்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் மின்னொளி பொருத்தப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டு வருகின்றது. 10ற்கும் மேற்பட்ட பட்டங்கள் இவ்வாறு மின்னொளியுடன் வானத்தை அழங்கரித்து காப்படுகின்றன.

ஒரு பட்டத்தில் 5 பட்டங்கள் தொடுக்கப்பட்டு பிரதான பட்டத்திற்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு ஒளிரக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 300 அடிக்கு மேல் பட்டம் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க இதற்கான மின்சாரம் நிலத்தில் இருந்து மின்பிறப்பாக்கி மூலம் வழங்கப்பட்டுள வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .