2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சென்.நீக்கிலஸ் விளையாட்டுக்கழத்தின் மைதானம் திறப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்

யாழ். சென்.நீக்கிலஸ் விளையாட்டுக்கழகத்தின் கால்பந்தாட்ட மைதானம், புலம்பெயர் அன்பர் ஒருவரின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு மீளவும் நேற்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இவ் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்காக எஸ்.செல்வகுமார் என்ற அவ்வூரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த நபர் 2 மில்லியன் ரூபா  நிதியினை வழங்கியிருந்ததுடன் அம்மைதானத்தையும் அவரே திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் நாவாந்துறை நீக்கிலஸ் பங்குத்தந்தை இராஜசிங்கம், வழக்கறிஞர் றெமிடியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .